பெண்ண்டிமை தீர்ந்தால்தான் - மக்கள் அடிமை மனப்பான்மை நீங்கும் என்று கண்ட பெரியார் - பெண்களுக்கு மட்டும் என அவர்களை அடக்கி - ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக்க் கூறப்பட்ட கருத்துகளை -அதனோடு கலந்த கற்பனைகளை எல்லாம் கண்டிக்கலானார்.
Continue Reading »
Friday 25 Jan 2008 | ramya | freedom fighter